கோவை மாவட்டம் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு!!

கோவை: கோவை மாவட்டம் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அடை மழை பொழிந்ததால் ஒரே நாளில் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 35.35 அடியாக உயர்ந்துள்ளதால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

The post கோவை மாவட்டம் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு!! appeared first on Dinakaran.

Related Stories: