நேற்று கனமழை பெய்ததால் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர், மலப்புரம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. காசர்கோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று 7 மாவட்டங்களுக்கும் நாளை (17ம் தேதி) 9 மாவட்டங்களுக்கும் 18ம் தேதி 6 மாவட்டங்களுக்கும் 19ம் தேதி 4 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.
The post கேரளாவில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்: இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை appeared first on Dinakaran.