மாலையில் சக மாணவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, பெட்ஷீட்டை மின் விசிறியில் மாட்டி தூக்கில் தொங்கிய நிலையில் சுபாஷ் பிணமாக கிடந்தார். தகவலறிந்து வடவள்ளி போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுபாஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
The post கோவை பாரதியார் பல்கலை. மாணவன் விடுதியில் தற்கொலை appeared first on Dinakaran.