குன்றக்குடி அடிகளாருக்கு தி.க. சார்பில் பெருவிழா: கி.வீரமணி அறிவிப்பு

சென்னை: குன்றக்குடி அடிகளாருக்கு வரும் ஆகஸ்ட் மாதம் திராவிடர் கழகம் சார்பில் நன்றிப் பெருவிழா நடத்தப்படும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அனைவருக்கும் அனைத்தும் என்ற சமூகநீதிக்காகப் போராடியவர் குன்றக்குடி அடிகளார். அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக ஆதரவு தந்தவர் குன்றக்குடி அடிகளார் என கி.வீரமணி புகழாரம் சூட்டியுள்ளார்.

 

The post குன்றக்குடி அடிகளாருக்கு தி.க. சார்பில் பெருவிழா: கி.வீரமணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: