தமிழகம் மதுரையில் ஆசிரியர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.4 லட்சம் கொள்ளை..!! Jul 11, 2024 மதுரா மதுரை மண்டேலா கார்த்திகேயன் செம்ப்ட் ஆசிரியர் வீடு தின மலர் மதுரை: மதுரை மண்டேலா நகரில் ஆசிரியர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. செம்பட்டில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் கார்த்திகேயன் வீட்டின் கதவை உடைத்து மர்மநபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்தனர். The post மதுரையில் ஆசிரியர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.4 லட்சம் கொள்ளை..!! appeared first on Dinakaran.
விடுதலைக்காகவும், சமூக உரிமைகளுக்காக பாடுபட்டவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல்: வைரலாகும் புதிய சிசிடிவி காட்சி
தனியார் பள்ளியிடம் இருந்து கையக்கப்படுத்திய இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி அமைக்க வேண்டும்: வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு
2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை
பள்ளிப்பட்டு பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்: எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலையோரம் சடலத்தை எரிக்கும் அவலம்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை