இதுதொடர்பாக மாணவியின் தாய் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஆசிரியர் லாரன்சை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் லால்குடி நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
The post மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது appeared first on Dinakaran.