குற்றம் நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக மேலும் 2 பேரை கைது செய்தது பீகார் போலீஸ் Jul 09, 2024 பீகார் பாட்னா சிபிஐ குஜராத் மராத்தியம் பாட்னா : நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பீகார் போலீஸ் மேலும் 2 பேரை கைது செய்தது. இதுவரை நீட் முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் சிபிஐ கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. The post நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக மேலும் 2 பேரை கைது செய்தது பீகார் போலீஸ் appeared first on Dinakaran.
கொடுத்த கடனை திருப்பிக்கேட்டதால் சிறுமியை கடத்தி கொலை சடலம் கால்வாயில் வீச்சு: பெண்கள் உட்பட 3 பேர் கைது
கள்ளக்காதலியை அரசு அதிகாரி என கூறி போலீஸ் ஏட்டு மெகா மோசடி 30 தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.15 கோடிக்கு மேல் சொத்து குவிப்பு: பரபரப்பு தகவல்கள்
துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது