ஊடக அறிக்கையின்படி , 2023-24ம் நிதியாண்டில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.44,000கோடிக்கு புதிய முதலீட்டை அறிவித்துள்ளன. இது 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாகும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த தசாப்தத்தோடு ஒப்பிடுகையில், அநியாய காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலீடு வெகுவாக குறைந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 33.4சதவீதமாக இருந்தது தற்போது 28.7சதவீதமாக குறைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post புதிய தனியார் முதலீடு வீழ்ச்சி: காங். குற்றச்சாட்டு appeared first on Dinakaran.