தமிழகம் திருவள்ளூர் அருகே 100 நாட்கள் பணி தரக் கோரி பெண்கள் சாலை மறியல் Jul 08, 2024 திருவள்ளூர் திருப்பாச்சூர் மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியில் 100 நாட்கள் பணி தரக் கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 7 மாதங்களாக 100 நாட்கள் பணி தரப்படவில்லை என குற்றஞ்சாட்டி சுமார் 300 பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். The post திருவள்ளூர் அருகே 100 நாட்கள் பணி தரக் கோரி பெண்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.
வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை
சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்
திருப்பத்தூர் பகுதியில் கனமழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை
பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு