திருவள்ளூர் அருகே 100 நாட்கள் பணி தரக் கோரி பெண்கள் சாலை மறியல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியில் 100 நாட்கள் பணி தரக் கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 7 மாதங்களாக 100 நாட்கள் பணி தரப்படவில்லை என குற்றஞ்சாட்டி சுமார் 300 பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post திருவள்ளூர் அருகே 100 நாட்கள் பணி தரக் கோரி பெண்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: