தமிழகம் பழைய குற்றால அருவியில் வனத்துறை சோதனைச் சாவடி அமைக்க தற்காலிக அனுமதி Jul 01, 2024 தென்காசி மாவட்ட நிர்வாகம் தின மலர் தென்காசி: பழைய குற்றாலம் செல்லும் சாலையில் வன எல்லை தொடங்கும் பகுதியில் சோதனைச் சாவடி அமைக்க மாவட்ட நிர்வாகம் முதற்கட்ட அனுமதி வழங்கியது. மே மாதம் பழைய குற்றால அருவி வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில் அங்கு கட்டுப்பாடுகள் அமலாகின்றன. The post பழைய குற்றால அருவியில் வனத்துறை சோதனைச் சாவடி அமைக்க தற்காலிக அனுமதி appeared first on Dinakaran.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு
திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
சென்னை-செங்கல்பட்டு இடையே இயங்கும் மின்சார ரயில்களை மேல்மருவத்தூர் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை
சிங்கப்பெருமாள் கோவில் அருகே மினி லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து: சிதறிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்
மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்