தமிழகம் பழைய குற்றால அருவியில் வனத்துறை சோதனைச் சாவடி அமைக்க தற்காலிக அனுமதி Jul 01, 2024 தென்காசி மாவட்ட நிர்வாகம் தின மலர் தென்காசி: பழைய குற்றாலம் செல்லும் சாலையில் வன எல்லை தொடங்கும் பகுதியில் சோதனைச் சாவடி அமைக்க மாவட்ட நிர்வாகம் முதற்கட்ட அனுமதி வழங்கியது. மே மாதம் பழைய குற்றால அருவி வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில் அங்கு கட்டுப்பாடுகள் அமலாகின்றன. The post பழைய குற்றால அருவியில் வனத்துறை சோதனைச் சாவடி அமைக்க தற்காலிக அனுமதி appeared first on Dinakaran.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே; 13 வயதிலிருந்தே மாணவர்களிடம் அதிகரிக்கும் போதை கலாசாரம்: எய்ம்ஸ் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த மாட்டோம்: ஐகோர்ட்டில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உறுதி
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவா அமைப்புதான் மனுதாக்கல் செய்கிறது : தர்கா தரப்பு