தமிழகம் தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு..!! Jun 25, 2024 ஐகோர்ட் கிளை Tamiraparani மதுரை Icourt தமிராபராணி நதி மாசு கட்டுப்பாட்டு வாரியம் தின மலர் மதுரை: தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் குழு அமைத்து தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. The post தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.
சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி: மஞ்சப்பையுடன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன
பூந்தமல்லி போக்குவரத்து போலீசாருக்கு ரூ.30 லட்சத்தில் புதிய காவல் நிலைய கட்டிடம்: ஆவடி துணை ஆணையர் திறந்து வைத்தார்
கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் 22 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த எட்டியம்மன் கோயில் திறப்பு
முகூர்த்தநாளான நேற்று ஒரேநாளில் 6 சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு: கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் பறிமுதல்
திராவிட மாடல் அரசின் முன்னெடுப்புகள் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு புதிய வாயிற்கதவுகளை திறப்பதை கண்டு மகிழ்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதலில் திடீர் திருப்பம் ஈரோடு ரயில்வே கேன்டீன் உரிமையாளர் முஸ்தபாவுக்கு சொந்தமான பணம் இல்லை: சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு: அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உறுதியேற்றனர்
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் திமுக பவளவிழாவுக்கு வருபவர்களுக்கான வாகன நிறுத்துமிடம் அறிவிப்பு
செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை துவக்க விழா; இந்தியாவில் தொழில் துவங்க ஏதுவான நகரம் கோவை: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்த விவகாரம் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்: நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்திட்டார்
பிளாஸ்டிக் பயன்பாட்டு விதியை மீறுபவர்களிடம் ரூ.19 கோடி அபராதம் விதிப்பு: தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்திய ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம்; தமிழக அரசு தகவல்