டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிணையில் வெளியே வர இடைக்காலத் தடை

டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிணையில் வெளியே வர இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனுவை விசாரிக்கும்வரை வெளியே வர இடைக்காலத் தடை உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

The post டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிணையில் வெளியே வர இடைக்காலத் தடை appeared first on Dinakaran.

Related Stories: