களக்காடு அருகே ஊச்சிகுளம் கிராமத்தில் யானை தந்தங்கள் பறிமுதல்: 6 பேர் கைது

நெல்லை: களக்காடு அருகே ஊச்சிகுளம் கிராமத்தில் யானை தந்தங்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேரை கைது செய்த வனத்துறையினர், யானை தந்தங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post களக்காடு அருகே ஊச்சிகுளம் கிராமத்தில் யானை தந்தங்கள் பறிமுதல்: 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: