தனியார் கம்பெனிகளுக்குள் நுழைந்து திருடிய 4 பேர் கைது

கிருஷ்ணகிரி: சூளகிரி பகுதிகளில் தனியார் கம்பெனிகளுக்குள் நுழைந்து மோட்டார் மற்றும் காப்பர் ஒயர்கள் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்பி தங்கதுரை உத்தரவின் பெயரில் சூளகிரி இன்ஸ்பெக்டர் தேவி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

The post தனியார் கம்பெனிகளுக்குள் நுழைந்து திருடிய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: