ராகி குழாய்ப் புட்டு

தேவையான பொருட்கள்

ராகி – 100 கிராம்,
பச்சரிசி மாவு – 50 கிராம்
தண்ணீர் – 60 மி
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

முதலில் இரண்டு மாவுகளையும் சூடான நீர் விட்டு கட்டி இல்லாமல் நன்றாகப் பிசைந்துகொள்ள வேண்டும். அதன்பின், இந்த மாவில் தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து புட்டுக்குழாயில் இட்டு சுட வேண்டும். வெந்தவுடன் இறக்கினால் சுவையான ராகி குழாய்ப் புட்டு தயார். இதனை நிலக் கடலை சட்னியுடன் தொட்டு சாப்பிடலாம். கூடுதல் சுவையாக இருக்கும்.

 

The post ராகி குழாய்ப் புட்டு appeared first on Dinakaran.