சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்று அலுவல் ஆய்வுக்குழு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

The post சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: