தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்பை வெளியிடக் கூடாது? ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்பை வெளியிடக் கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகளை வெளியிட கோரிய வழக்கில் ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.

The post தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்பை வெளியிடக் கூடாது? ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: