தமிழகம் இடை நிலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு Jun 11, 2024 ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை தின மலர் சென்னை: வரும் 23ஆம் தேதி நடைபெறவிருந்த இடைநிலை ஆசிரியர் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் தேர்வு ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. The post இடை நிலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.
செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கை 4 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்: முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
வாகனத்தில் இருந்தபடி கெஞ்சும் வனத்துறையினர் ‘ரேஞ்சருக்கு தான் லஞ்சமா, நாங்க ஸ்குவாட் எங்களுக்கும் கொடுங்க…’: வீடியோ வைரல்
2030ம் ஆண்டுக்குள் கூடுதலாக 100 பில்லியன் யூனிட் பசுமை மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்: அமைச்சர் தகவல்
சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு தான் அதிக நிதியை ஒதுக்கியிருக்கிறோம்: வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி
இந்து அறநிலையத்துறையில் 108 அறிவிப்புகள் 17 ஆயிரம் கோயில்களுக்கு வைப்புத்தொகை ரூ.2.5 லட்சமாக உயர்வு: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
புதுக்கோட்டை தேர் சாய்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ2 லட்சம் நிவாரண நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு