தமிழகம் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்ற 2 பேர் கைது..!! Jun 11, 2024 சென்னை நகர் ஞானேஸ்வரன் ரமேஷ் சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஞானேஸ்வரன், ரமேஷ் ஆகியோரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா. 46 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. The post கஞ்சா, போதை மாத்திரைகளை விற்ற 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.
நெரிசல், பயண நேரத்தை குறைக்கும் வகையில் சென்னையில் 100 இடங்களில் ஸ்மார்ட் தானியங்கி சிக்னல்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 582.16 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்களை சரி செய்யா விட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
தொண்டர்களை ஏமாற்றினால் சும்மா விட மாட்டேன் சிலையை தான் செதுக்க முடியும் சிலரை செதுக்கவே முடியாது: அன்புமணியை கடுமையாக தாக்கி ராமதாஸ் வீடியோ வெளியீடு
இதுவரை திமுகவுக்கு வாக்களிக்காத மக்களிடம் கூட இந்த ஆட்சி நல்ல பெயர் எடுத்துள்ளது: திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
பள்ளி விடுமுறையால் படையெடுப்பு கொடைக்கானலில் நள்ளிரவு வரை போக்குவரத்து நெரிசல்: சுற்றுலாப்பயணிகள், மக்கள் அவதி
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் புதிய சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்: முத்தரசன் பேட்டி