தொடர் கனமழை காரணமாக மிசோரம் மாநிலம் அய்ஸ்வால் மாவட்டத்தின் பல இடங்களில் கல்குவாரிகளில் பாறைகள் சரிந்து விழுந்தது. இந்த விபத்துகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஜார்க்கண்ட், அசாம் மாநிலங்களை சேர்ந்த 3 சிறுவர்கள் மற்றும் பிற இடங்களை சேர்ந்த 7 பேரும் அடங்குவர். மேலும் 6 மாத குழந்தை உள்பட 6 பேர் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.
The post மிசோரமில் கனமழை, பாறை சரிவு: பலி எண்ணிக்கை 28ஆக உயர்வு appeared first on Dinakaran.