தமிழகம் நெல்லை அருகே சாலை விபத்தில் 2 இளைஞர்கள் பலி May 27, 2024 நெல்லை பொன்னக்குடி பாலம் மூண்டாய்பட்டு சதீஷ்குமார் சங்கரன்கோவில் கபிலேஸ்வரன் ராமநாதபுரம் தின மலர் நெல்லை: மூன்றடைப்பு அருகே பொன்னாக்குடி பாலத்தின் மீது பைக் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். சங்கரன்கோவிலைச் சேர்ந்த சதீஷ் குமார் (23) மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கபிலேஷ்வரன் (22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். The post நெல்லை அருகே சாலை விபத்தில் 2 இளைஞர்கள் பலி appeared first on Dinakaran.
நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
திருப்பதி ஏழுமலையான் கோயில் காணிக்கை நிதியில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை: புதிய செயல் அதிகாரி பேட்டி
மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ள 21-ம் தேதி முதல் டோக்கன்: மாநகர போக்குவரத்துக் கழகம்
தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: அதிமுக கண்டனம்
பக்ரீத் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: கட்டித் தழுவி வாழ்த்து பரிமாறல்