தமிழகம் திற்பரப்பு அருவியில் குளிக்க 7வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை..!! May 25, 2024 தில்பரபு அருவி கன்னியாகுமாரி கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் குளிக்க 7வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து உபரிநீர் அதிக அளவு வெளியேற்றப்படுவதால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. The post திற்பரப்பு அருவியில் குளிக்க 7வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை..!! appeared first on Dinakaran.
சமுதாய சிந்தனை, சமூகநீதிப் பயணத்தை முன்னெடுத்த திமுக அரசு.. தனித்தீர்மானம் நிறைவேறியதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!!
ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு நினைவரங்கம் – “வானவில்” கூட்டரங்கத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்!!
நாட்றம்பள்ளி மற்றும் அக்ரஹாரம் பகுதியில் அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
பாச்சல் ஊராட்சியில் தண்ணீரை குடித்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு அதிகாரிகள் வீடு வீடாக சென்று தூய்மை பணி
வெளிமாநிலத்தவர்கள் மற்ற சமுதாயத்தினரின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்கிறார்கள்: முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு கட்சிகள் ஆதரவு