திற்பரப்பு அருவியில் குளிக்க 7வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் குளிக்க 7வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து உபரிநீர் அதிக அளவு வெளியேற்றப்படுவதால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post திற்பரப்பு அருவியில் குளிக்க 7வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: