இதில் குலைக்கநாதபுரத்தைச் சேர்ந்த ஞானம் மகன் ஜீவா என்ற ஜீவரத்தினம் (22), செந்தூர்பாண்டி மகன் பிரதீப்குமார் (23) ஆகிய 2 பேரும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இவர்களுடன் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனும் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பைக்குகள் மோதி உயிரிழந்த 2 பேரும் ஆறுமுகநேரியில் லோடு ஆட்ேடாவில் டிரைவர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்த சம்பவத்தால் குலைக்கநாதபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
The post பைக்கில் வீலிங் சாகசம்: 2 வாலிபர்கள் பரிதாப பலி appeared first on Dinakaran.