கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா ஆய்வு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா ஆய்வு மேற்கொண்டுள்ளார். விஷ சாராயம் விவகாரம் குறித்து உள்துறை முதன்மை செயலாளர், காவல்துறை இயக்குநர் ஆகியோர் ஆய்வு செய்து 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. கருணாபுரம் அரசு பள்ளியில் வருவாய்த்துறை அதிகாரிகளுடன், உள்துறை செயலாளர் அமுதா ஆலோசனை நடத்தினார். தாய் – தந்தையை இழந்த குழந்தைகள், தாய் அல்லது தந்தையை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

The post கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: