திருப்பூரில் 9 பேர், பொள்ளாச்சியில் 11 பேர், நீலகிரியில் 12 பேர், விருதுநகரில் 23 பேர், மதுரையில் 11 பேர், திண்டுக்கல்லில் 11 பேர், ராமநாதபுரத்தில் 19 பேர், சிவகங்கையில் 18 பேர், தேனியில் 21 பேர், நாமக்கலில் 36 பேர், தர்மபுரியில் 20 பேர், கடலூரில் 14 பேர், விழுப்புரத்தில் 13 பேர், சிதம்பரத்தில் 10 பேர்,கிருஷ்ணகிரியில் 23 பேர், கரூரில் 50 பேர், பெரம்பளூர் 19 பேர், திருச்சியில் 30 பேர், தஞ்சையில் 7 பேர், நாகை 5 பேர், மயிலாடுதுறையில் 12 பேர், மத்திய சென்னை 27 பேர், தென் சென்னையில் 37 பேர், வடசென்னையில் 31 பேர், பெரும்புதூர் 27 பேர், திருவள்ளூரில் 10 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர் என மொத்தம் 803 வேட்பாளர்கள் நோட்டாவிடம் தோற்றுள்ளனர்.
The post நோட்டாவிடம் தோற்ற 803 வேட்பாளர்கள் appeared first on Dinakaran.