வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை பதிவு!

வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டுக்கு அடுத்தபடியாக அணைக்கட்டில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

The post வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை பதிவு! appeared first on Dinakaran.

Related Stories: