தமிழகம் பெரம்பலூரில் காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!! May 06, 2024 பெரம்பலூர் ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கங்கள் தின மலர் பெரம்பலூர்: பெரம்பலூரில் இலவச மின்சாரம் போதிய அளவில் கிடைக்காததால் பயிர்கள் காய்ந்து போனதாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் காய்ந்த மக்காச்சோள பயிர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். The post பெரம்பலூரில் காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை!
கள்ளக்குறிச்சி முழுவதும் 7 எஸ்பிக்கள் தலைமையில் 1000 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக சேலம் டிஐஜி உமா தகவல்!
இந்த சம்பவத்தை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. இந்த சம்பவம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று : அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 39 பேர் மரணம் கவலையளிக்கிறது: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
விஷச் சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் விவகாரம்; உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி!
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!
கள்ளக்குறிச்சியில் நடந்த துயர நிகழ்விற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்: நடிகர் விஷால்
காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட 50 புகார் மனுக்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: சிறப்பு முகாம் நடத்தி போலீஸ் நடவடிக்கை