நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு

டெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கின் விசாரணையை முடிக்க கூடுதல் கால அவகாசம் கோரி டெல்லி காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 45 நாட்கள் அவகாசம் கோரி போலீசார் மனு அளித்துள்ளது. கடந்தாண்டு டிச.13ல் நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

The post நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு appeared first on Dinakaran.

Related Stories: