உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி வாட்ஸ் அப் மூலம் தகவல்: தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு

டெல்லி: உச்சநீதிமன்ற வழக்குகள், விசாரணை விவரங்கள் இனி வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார். வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் வாட்ஸ் அப் மூலம் தகவல்களை அனுப்பும். உச்சநீதிமன்றத்தில் வாட்ஸ் அப் பயன்பாடு குறித்து தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார்.

The post உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி வாட்ஸ் அப் மூலம் தகவல்: தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: