ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி: கோட்டக் மகிந்திரா வங்கி பங்குகளின் விலை கடும் சரிவு..!!

டெல்லி: இந்திய பங்குச்சந்தைகளில் கோட்டக் மகிந்திரா வங்கி பங்குகளின் விலை 12 சதவீதம் வரை சரிந்துள்ளது. கோட்டக் மகிந்திரா வங்கியில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க நேற்று ரிசர்வ் வங்கி தடை விதித்தது. புதிதாக கிரெடிட் கார்டுகள் வழங்கவும் தடை விதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் கோட்டக் மகிந்திரா வங்கியின் பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

The post ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி: கோட்டக் மகிந்திரா வங்கி பங்குகளின் விலை கடும் சரிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: