மக்களவைத் தேர்தலையொட்டி கர்நாடகாவில் ரூ.431 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்..!!

பெங்களூரு: மக்களவைத் தேர்தலையொட்டி கர்நாடகாவில் ரூ.431 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.431 கோடி மதிப்பிலான தங்க நகைகள், பணம், பொருட்களை தேர்தல் பறக்கும்படையினர் கைப்பற்றினர். ரூ.85.21 கோடி ரொக்கமாகவும், ரூ.131 கோடி மதிப்பு நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

The post மக்களவைத் தேர்தலையொட்டி கர்நாடகாவில் ரூ.431 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: