பெங்களூரு: மக்களவைத் தேர்தலையொட்டி கர்நாடகாவில் ரூ.431 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.431 கோடி மதிப்பிலான தங்க நகைகள், பணம், பொருட்களை தேர்தல் பறக்கும்படையினர் கைப்பற்றினர். ரூ.85.21 கோடி ரொக்கமாகவும், ரூ.131 கோடி மதிப்பு நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.