காலை தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது. சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரொக்க பணம் உள்பட சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரியவருகிறது. குறிப்பாக இந்த சோதனையில், மொத்தம் ₹1 கோடியே 33 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், 22 கிலோ 923 கிராம் தங்க நகைகள், வைரங்களையும் பறிமுதல் செய்தனர். இதனிடையில் வருமான வரித்துறை நடத்திய சோதனைக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
The post கர்நாடகாவில் 16 இடங்களில் ஐடி ரெய்டு appeared first on Dinakaran.