வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

மதுரை: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக ஏப்.19 முதல் கடந்த 5 நாட்களில் வைகை அணையில் இருந்து 216 மி.கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது.

The post வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: