ஆந்திராவில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து..!!

ஆந்திரா: திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரேணிகுண்டாவில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

The post ஆந்திராவில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: