பாண்டி பஜாரில் 222 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்த வழக்கு; 2 பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்..!!

சென்னை: சென்னை பாண்டி பஜாரில் ரூ.1.80 கோடி மதிப்பு 222 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்த வழக்கில் கைதான 2 பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. கொள்ளை வழக்கில் கைதான கடை ஊழியர்கள் சரவணன், பிங்கேஷ் ஆகியோருக்கு 3 நாட்கள் காவல் விதிக்கப்பட்டிருக்கிறது.

The post பாண்டி பஜாரில் 222 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்த வழக்கு; 2 பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்..!! appeared first on Dinakaran.

Related Stories: