கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!

தூத்துக்குடி: கோவில்பட்டி ராஜு நகரை சேர்ந்த வழக்கறிஞர் மாரிசெல்வம் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். ரேஷன் அரிசி கடத்தலை தட்டி கேட்ட வழக்கறிஞர் மாரிச்செல்வம் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!! appeared first on Dinakaran.

Related Stories: