தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்த இருந்த 80 மூட்டை பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஓடக்கரை கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்த இருந்த 80 மூட்டை பீடி இலைகள் பறிமுதல் செய்துள்ளார். கடத்தலில் ஈடுபட்டதாக திரேஸ்புரத்தைச் சேர்ந்த அந்தோணி துரை என்பவரை கியூபிரிவு போலீசார் கைது செய்தனர்

The post தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்த இருந்த 80 மூட்டை பீடி இலைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: