தமிழகத்தில் எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படாது. அனைத்து தொகுதிகளிலும் மிகவும் பாதுகாப்பாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிகளில் உள்ள ஸ்டிராங் ரூம்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு துணை ராணுவத்தினர் உள்ளிட்ட 4 அடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
The post எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படாது: தலைமை தேர்தல் அதிகாரி உறுதி appeared first on Dinakaran.