சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது கவலை அளிக்கிறது: தமிழிசை

சென்னை: சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது கவலை அளிக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். வாக்காளர்கள் பட்டியலில் பெயர்கள் விடுபடாமல் தேர்தல் ஆணையம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

The post சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது கவலை அளிக்கிறது: தமிழிசை appeared first on Dinakaran.

Related Stories: