இதனை பார்த்த பாஜவை சேர்ந்த நிர்வாகிகள் போலீசாரிடம் புகார் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த விசிகவினர், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் 3 பேர் காயமடைந்தனர். இரண்டு பேருக்கு மண்டை உடைந்தது. இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, 2 மணி நேர தாமதத்துக்கு பின் மீண்டும் தொடங்கியது.
The post பாஜ – விசிக மோதல்: 2 பேர் மண்டை உடைப்பு appeared first on Dinakaran.