ஒவ்வொரு குழந்தை மற்றும் பெற்றோர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களான அமல் ராஜ், அஞ்சு மற்றும் பெனி ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து ஷீலு சான்றிதழ்கள் மட்டும் பரிசுப் பொருட்கள் கொடுத்து ஊக்குவித்தார். அதை தொடர்ந்து நிகழ்வின் திறமையான பின்னணிப் பாடகி, நடிகை மற்றும் இசைக்கலைஞர் லெக்ஷ்மி ஜெயன் ஆண் பெண் குரலில் பாடி மற்றும் நடனத்தால் கூட்டத்தைக் கவர்ந்தார். விழா முடிவில் காலையில் நடந்த பாட்டு மற்றும் நடனம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் மெடல் மற்றும் கோப்பைகள் வழங்கி மற்றும் விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் கௌரவித்து வந்திருந்த அனைவருக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் தலைவி ஷீலு தன்னுடைய நன்றிகளை தெரிவித்தார்.
The post துபாயில் உள்ள பாகிஸ்தான் அசோசியேஷன் அரங்கில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் ரமலான் கொண்டாட்டம் appeared first on Dinakaran.