ஸ்ரீநகரில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..!!

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் ஆற்றில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உள்பட பல பயணிகளை ஏற்றி சென்ற படகு இன்று அதிகாலை கவிழ்ந்தது. அதிகாலை வேளையில் படகு கவிழ்ந்ததாக பட்வாரா கந்தபால் பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விபத்தில் மேலும் சிலர் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என்பதால் அவர்களை தேடும் பணிகளை மாநில பேரிடர் மீட்புப்படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஸ்ரீநகரில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: