சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு மரியாதை செய்வோம்: தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பதிவு

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு மரியாதை செய்வோம் என தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பதிவிட்டுள்ளார். ஜாலியன்வாலா பாக் நினைவு நாளையொட்டி பகத்சிங், உத்தம்சிங், காமராஜரை நினைவு கூர்ந்து ஆளுநர் ரவி பதிவிட்டிருக்கிறார். 1919ல் இதேநாளில் காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராக ஷபிர்த்தியாகம் செய்தவர்களை நினைவுகூர்வோம் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

The post சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு மரியாதை செய்வோம்: தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பதிவு appeared first on Dinakaran.

Related Stories: