புழல் சிறையில் கைதிகளை சந்திக்க வந்தபோது கஞ்சா, போதை மாத்திரைகளை மறைத்து எடுத்து வந்த 3 பேர் கைது..!!

சென்னை: புழல் சிறையில் கைதிகளை சந்திக்க வந்தபோது கஞ்சா, போதை மாத்திரைகளை மறைத்து எடுத்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைதிகளுக்காக உணவுப் பொருட்களில் கஞ்சாவை மறைத்து எடுத்து வந்த சதீஷ்குமார், தினேஷ், பாக்கியலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணைக் கைதிகள் யூடியூபர் நாகராஜ், அஜய், பிரதீப்ராஜ், மனோஜ்குமார், அப்பாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post புழல் சிறையில் கைதிகளை சந்திக்க வந்தபோது கஞ்சா, போதை மாத்திரைகளை மறைத்து எடுத்து வந்த 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: