மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாடு வந்தடைந்தார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

மதுரை: மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழ்நாடு வந்தடைந்தார். மதுரை விமான நிலையம் வந்தடைந்த அவர், நெல்லையில் மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இரவு 7 மணிக்கு கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி கலந்துகொண்டு இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கின்றனர்

 

The post மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாடு வந்தடைந்தார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Related Stories: