நாகர்கோவில் அருகே யானை தந்தம் கடத்திய இருவர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே யானை தந்தம் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியைச் சேர்ந்த புதியவன் (32), நாகர்கோவிலை சேர்ந்த முத்து ரமேஷ் (42) ஆகியோரை கைது செய்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாகர்கோவில் அருகே யானை தந்தம் கடத்திய இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: