அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே நகைக்கடையில் 10 சவரன் நகை கொள்ளை

அரியலூர்: அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில் நகைக்கடையில் 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. 2 நாட்களுக்கு முன் பட்டப்பகலில் கடைக்கு வந்த மர்ம நபர்கள் நகை வாங்குவதுபோல் நடித்து கொள்ளையடித்துச் சென்றனர். புகாரில் வெங்கடேசன், ராமகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே நகைக்கடையில் 10 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: