நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி 17, 18, 19ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..!!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி 17, 18, 19ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்.19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி 17, 18, 19ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: