எங்களுடைய கடந்த சந்திப்பில் கூட, பாஸ்டன் மாகாணத்தில் வசிக்கும் தன்னுடைய மகளைச் சந்தித்து அளவளாவியதைப் பாசம் பொங்கச் சொல்லிப் பூரிப்படைந்தார். அத்தகைய மகளை இழந்து வாடும் விஜயா தாயன்பனுக்கும் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
The post மகளிரணி தலைவர் விஜயா தாயன்பன் மகள் மறைவுக்கு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.