பழனி அருகே பதிவான பாலியல் வழக்கில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் தலைமறைவு..!!

திண்டுக்கல்: பழனி அருகே சாமிநாதபுரத்தில் பதிவான பாலியல் வழக்கில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் தலைமறைவாகியுள்ளார். சாமிநாதபுரத்தில் அரசுப் பள்ளியில் காலை உணவுத்திட்ட பொறுப்பாளரை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் வழக்குப்பதிந்து பாஜக மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரனை போலீஸ் தேடி வருகிறது.

The post பழனி அருகே பதிவான பாலியல் வழக்கில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் தலைமறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: